ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 6 பிப்ரவரி, 2025

மனிதர்கள் காட்சி பொருளா??


அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் நமது பிரஜைகள் என்கின்ற உணர்வு கூட இல்லாத ஜடத்தனமான மனிதர்கள் அரசியலில் இருப்பதே மிகவும் துரதிர்ஷ்டவசமான வெட்கக்கேடான விஷயம் என்பதை உணராதவர்களுக்காக தான் பெரியார் அவ்வளவு விசயத்தை பகுத்தறிவை சுயமரியாதையை சொல்லி இருக்கிறார் என்பதை உணராதவரை இங்கே எதுவும் காட்சிப் பொருள் தான் மனிதர்கள் உட்பட...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/02/24/வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...