ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 27 ஏப்ரல், 2024

பெரும் நகரத்தில் இருந்து விடை பெறும் போது...


அந்த பெரு நகரத்தில் இருந்து 

விடை பெறும் போது

என்னையும் அறியாமல் துக்கம் 

எனை பீடிக்கிறது...

அது நகரத்தை விட்டு பிரியும் துக்கமா 

இல்லை

அந்த நகரத்தின் பரபரப்பான 

சாலைகளில் இருந்து

விடை பெறும் துக்கமா 

தெரியவில்லை...

இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத இந்த நகரத்தின் பிரிதல் ஏதோவொரு கனத்தை மட்டும் தந்து செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை...

 #இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:09.

நாள்:27/04/24.

சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...