ஒரு நதியை வேடிக்கை
பார்ப்பது போல
நாம் நம்மை கொஞ்சம்
தள்ளி நின்று
வேடிக்கை பார்க்க
பழகிக் கொண்டால்
வாழ்க்கை அப்படி ஒன்றும்
சலிப்பல்ல என்று
உற்சாகம் அடைவீர்கள்!
#காலை சிந்தனை 🍁
நாள் 02/04/24.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக