ஒரு நதியை வேடிக்கை
பார்ப்பது போல
நாம் நம்மை கொஞ்சம்
தள்ளி நின்று
வேடிக்கை பார்க்க
பழகிக் கொண்டால்
வாழ்க்கை அப்படி ஒன்றும்
சலிப்பல்ல என்று
உற்சாகம் அடைவீர்கள்!
#காலை சிந்தனை 🍁
நாள் 02/04/24.
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக