அந்த வாழ்ந்து கெட்ட வீட்டின்
அடையாளமாக
வௌவால்களின் எச்சங்களே
மக்களின் மத்தியில்
பெரிதாக பேசப்படும் போது
அங்கே அவர்கள் செய்த
தர்மங்கள் மட்டும்
சூட்சமமாக அழுது தீர்க்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#வாழ்க்கை
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக