அந்த வாழ்ந்து கெட்ட வீட்டின்
அடையாளமாக
வௌவால்களின் எச்சங்களே
மக்களின் மத்தியில்
பெரிதாக பேசப்படும் போது
அங்கே அவர்கள் செய்த
தர்மங்கள் மட்டும்
சூட்சமமாக அழுது தீர்க்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
#வாழ்க்கை
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக