எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னோடு உள்ள ஊடலை
ஒரு சில மணி நேரங்களுக்கு மேல்
நீட்டிக்க முடியவில்லை
அங்கே வாசலில் எவரோ
வந்து நின்று
அவரை கூப்பிடுங்கள் என்று
சொல்லும் போது ...
சில பல நாகரீகங்கள் கருதி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக