எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னோடு உள்ள ஊடலை
ஒரு சில மணி நேரங்களுக்கு மேல்
நீட்டிக்க முடியவில்லை
அங்கே வாசலில் எவரோ
வந்து நின்று
அவரை கூப்பிடுங்கள் என்று
சொல்லும் போது ...
சில பல நாகரீகங்கள் கருதி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக