எவ்வளவு முயன்றும்
என்னால்
உன்னோடு உள்ள ஊடலை
ஒரு சில மணி நேரங்களுக்கு மேல்
நீட்டிக்க முடியவில்லை
அங்கே வாசலில் எவரோ
வந்து நின்று
அவரை கூப்பிடுங்கள் என்று
சொல்லும் போது ...
சில பல நாகரீகங்கள் கருதி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக