ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்வின் ஒவ்வொரு துளியும்

ஆனந்தம் எனும் அமிர்தத்தால்

நிரம்பி வழிகிறது!

நான் அதை பொருட்படுத்தாமல்

உப்பு தண்ணீரை இங்கே 

சுவைத்துக் கொண்டு

வாழ்வெனும் சாலையில்

சோகமாக பயணிப்பதை பார்த்து

அந்த காலம் கலகலவென்று

சிரித்து தொலைக்கிறது!

#இரவு கவிதை 🍁

நாள்: சித்திரை -1.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...