ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்வின் ஒவ்வொரு துளியும்

ஆனந்தம் எனும் அமிர்தத்தால்

நிரம்பி வழிகிறது!

நான் அதை பொருட்படுத்தாமல்

உப்பு தண்ணீரை இங்கே 

சுவைத்துக் கொண்டு

வாழ்வெனும் சாலையில்

சோகமாக பயணிப்பதை பார்த்து

அந்த காலம் கலகலவென்று

சிரித்து தொலைக்கிறது!

#இரவு கவிதை 🍁

நாள்: சித்திரை -1.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...