ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 18 மார்ச், 2024

தேநீர் கவிதை 🍁

 


காற்றின் சுவையை

தேடி அலைகிறேன்...

என் மனமெனும் வாகனத்தில் 

கண்டம் விட்டு கண்டம் ...

என் கையில் இருக்கும் தேநீரோ

தன் அகங்காரம் கொன்று

அதன் சுவையை

நான் சுவைக்க என்னோடு போராடி

தீர்க்கிறது ஒரு சிறு துளி

அந்த எறும்பின் நகர்தலில்

என் மீது தெளித்து

என் நிலைமையை மீட்டெடுத்து...

#தேநீர் கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/03/24.

நேரம் முன்னிரவு 9:20மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...