ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 7 மார்ச், 2024

நிச்சலனமான அந்த வேளையில்...

 


நிச்சலனமான அந்த நொடியில்

அந்த ஏகாந்த பறவையின்

ஒரு சிறு குரல் தான்

இந்த பிரபஞ்சத்தின் உயிர்ப்பை

எனக்கு மீட்டி தருகிறது!

எங்கோ தொலைந்து விட்டதாக

நினைத்தேன் என் நிம்மதியை...

நல்ல வேளை அப்படி எதுவும்

நடக்கவில்லை...

இதோ அந்த பறவையின் சிறகு

என்னை உரசி நான் அமர்ந்த

அந்த நிலத்தின் மரத்தடியில்

இளைப்பாறுகிறது

என்னை பார்த்து...

நானும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

நாள்:07/03/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...