இரவின் நிசப்தங்கள்
ஆயிரம் கேள்விகளால்
சூழப்படும் போது
எனக்கு ஆறுதல் ஓவியத்தின்
கிறுக்கல்கள்..
அதில் என்னை தொலைப்பது...
இப்படி ...
தொடர்கதையாகிறது.
#எனதுஓவியம்.
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக