இரவின் நிசப்தங்கள்
ஆயிரம் கேள்விகளால்
சூழப்படும் போது
எனக்கு ஆறுதல் ஓவியத்தின்
கிறுக்கல்கள்..
அதில் என்னை தொலைப்பது...
இப்படி ...
தொடர்கதையாகிறது.
#எனதுஓவியம்.
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக