இரவின் நிசப்தங்கள்
ஆயிரம் கேள்விகளால்
சூழப்படும் போது
எனக்கு ஆறுதல் ஓவியத்தின்
கிறுக்கல்கள்..
அதில் என்னை தொலைப்பது...
இப்படி ...
தொடர்கதையாகிறது.
#எனதுஓவியம்.
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக