ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 15 மார்ச், 2024

இரவு கவிதை 🍁


அந்த ஏகாந்த வேளையின்

ஒவ்வொரு நொடியும்

என்னுள் பாகாய் உருகி

நதியென பெருக்கெடுத்து

ஓடும் போது

காலத்தையும் களிப்போடு

தன்னோடு இழுத்து 

செல்வதை அங்கே பலர்

வேடிக்கை பார்த்துக் கொண்டே 

ஆச்சரியமாக

கடந்து செல்கிறார்கள்...

#இரவுகவிதை.

நேரம்:9:55

நாள்:15/03/24.

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...