ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 15 மார்ச், 2024

இரவு கவிதை 🍁


அந்த ஏகாந்த வேளையின்

ஒவ்வொரு நொடியும்

என்னுள் பாகாய் உருகி

நதியென பெருக்கெடுத்து

ஓடும் போது

காலத்தையும் களிப்போடு

தன்னோடு இழுத்து 

செல்வதை அங்கே பலர்

வேடிக்கை பார்த்துக் கொண்டே 

ஆச்சரியமாக

கடந்து செல்கிறார்கள்...

#இரவுகவிதை.

நேரம்:9:55

நாள்:15/03/24.

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...