அத்தனை மகிழ்ச்சியும்
என் ஆராவாரமற்ற வாழ்வின்
நகர்தலில் கண்டு மெய் மறந்து
களிப்போடு
கரையும் போது அங்கே
கேட்பாரற்ற பொழுதுகளின்
வெறுமையை
எவரோ வசைப்பாடி
நகர்வதை பார்த்து
நான் பெருமூச்சோடு வாழ்க்கைக்கு
ஆறுதல் சொல்லி
அணைக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக