அன்பே!
உன் வண்ணகனவுகளை
நிறைவேற்றுவேன்
நிச்சயமாக!
நீ என்னை கைவிட்டு விடாதே!
✍️இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக