ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

இயற்கையும் நாமும்...


இந்த இயற்கை 

ஏதோவொரு வகையில் 

சமநிலைப் படுத்திக் கொண்டு 

நிச்சலனமாக

பேரமைதியான நதியாக 

பயணிக்கிறது...

நாம் தான் சமநிலை இல்லாத 

அல்லது சமநிலைக்கு 

பழக்கப்படுத்த தெரியாத மனதை 

வைத்துக் கொண்டு 

பெரும் சலனத்தோடு பயணிக்கிறோம் 

ஒரு காட்டாறு போல...

#காலைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் #ஆடி18.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...