சுயங்கள் எப்போதும்
எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !
சொல்லப்போனால்
சாயங்களின் தேவைகளே
அதற்கு இல்லை!
இப்படி தான் நான்
என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது
அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக