ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூன், 2024

சுயங்கள் ...


சுயங்கள் எப்போதும்

எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !

சொல்லப்போனால்

சாயங்களின் தேவைகளே

அதற்கு இல்லை!

இப்படி தான் நான்

என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது

அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...