சுயங்கள் எப்போதும்
எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !
சொல்லப்போனால்
சாயங்களின் தேவைகளே
அதற்கு இல்லை!
இப்படி தான் நான்
என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது
அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக