ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 15 மார்ச், 2024

இரவு கவிதை 🍁


அந்த ஏகாந்த வேளையின்

ஒவ்வொரு நொடியும்

என்னுள் பாகாய் உருகி

நதியென பெருக்கெடுத்து

ஓடும் போது

காலத்தையும் களிப்போடு

தன்னோடு இழுத்து 

செல்வதை அங்கே பலர்

வேடிக்கை பார்த்துக் கொண்டே 

ஆச்சரியமாக

கடந்து செல்கிறார்கள்...

#இரவுகவிதை.

நேரம்:9:55

நாள்:15/03/24.

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...