அத்தனை மகிழ்ச்சியும்
என் ஆராவாரமற்ற வாழ்வின்
நகர்தலில் கண்டு மெய் மறந்து
களிப்போடு
கரையும் போது அங்கே
கேட்பாரற்ற பொழுதுகளின்
வெறுமையை
எவரோ வசைப்பாடி
நகர்வதை பார்த்து
நான் பெருமூச்சோடு வாழ்க்கைக்கு
ஆறுதல் சொல்லி
அணைக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக