அத்தனை மகிழ்ச்சியும்
என் ஆராவாரமற்ற வாழ்வின்
நகர்தலில் கண்டு மெய் மறந்து
களிப்போடு
கரையும் போது அங்கே
கேட்பாரற்ற பொழுதுகளின்
வெறுமையை
எவரோ வசைப்பாடி
நகர்வதை பார்த்து
நான் பெருமூச்சோடு வாழ்க்கைக்கு
ஆறுதல் சொல்லி
அணைக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக