அத்தனை மகிழ்ச்சியும்
என் ஆராவாரமற்ற வாழ்வின்
நகர்தலில் கண்டு மெய் மறந்து
களிப்போடு
கரையும் போது அங்கே
கேட்பாரற்ற பொழுதுகளின்
வெறுமையை
எவரோ வசைப்பாடி
நகர்வதை பார்த்து
நான் பெருமூச்சோடு வாழ்க்கைக்கு
ஆறுதல் சொல்லி
அணைக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக