இரவின் நிசப்தங்கள்
ஆயிரம் கேள்விகளால்
சூழப்படும் போது
எனக்கு ஆறுதல் ஓவியத்தின்
கிறுக்கல்கள்..
அதில் என்னை தொலைப்பது...
இப்படி ...
தொடர்கதையாகிறது.
#எனதுஓவியம்.
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக