இரவின் நிசப்தங்கள்
ஆயிரம் கேள்விகளால்
சூழப்படும் போது
எனக்கு ஆறுதல் ஓவியத்தின்
கிறுக்கல்கள்..
அதில் என்னை தொலைப்பது...
இப்படி ...
தொடர்கதையாகிறது.
#எனதுஓவியம்.
#இரவுகவிதை🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக