ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 18 மார்ச், 2024

தேநீர் கவிதை 🍁

 


காற்றின் சுவையை

தேடி அலைகிறேன்...

என் மனமெனும் வாகனத்தில் 

கண்டம் விட்டு கண்டம் ...

என் கையில் இருக்கும் தேநீரோ

தன் அகங்காரம் கொன்று

அதன் சுவையை

நான் சுவைக்க என்னோடு போராடி

தீர்க்கிறது ஒரு சிறு துளி

அந்த எறும்பின் நகர்தலில்

என் மீது தெளித்து

என் நிலைமையை மீட்டெடுத்து...

#தேநீர் கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/03/24.

நேரம் முன்னிரவு 9:20மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...