பக்கங்கள்

வெள்ளி, 15 மார்ச், 2024

கேட்பாரற்ற பொழுதுகள்...

 


அத்தனை மகிழ்ச்சியும் 

என் ஆராவாரமற்ற வாழ்வின் 

நகர்தலில் கண்டு மெய் மறந்து 

களிப்போடு 

கரையும் போது அங்கே 

கேட்பாரற்ற பொழுதுகளின் 

வெறுமையை 

எவரோ வசைப்பாடி 

நகர்வதை பார்த்து 

நான் பெருமூச்சோடு வாழ்க்கைக்கு 

ஆறுதல் சொல்லி 

அணைக்கிறேன்! 

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக