நான் வாழ்வை சலித்து நதிக் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!
நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!
தன் தொடர் பயணத்தை நினைத்து என்று
அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.
காற்றில் தன் தேகத்திற்கு எந்த பிடிமானமும் கிடைக்காதா என்று தேடி அலைகிறது அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின் தேடலில் புரிந்துக்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக