நான் வாழ்வை சலித்து நதிக் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!
நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!
தன் தொடர் பயணத்தை நினைத்து என்று
அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக