வாழ்க்கை பற்றிய புரிதல்
நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!
தன் தொடர் பயணத்தை நினைத்து என்று
அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக