நான் எப்போதும்
ஒரு சிறைக்குள் அகப்படும்
பறவையல்ல!
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
ஆக்ரோஷமாக தாவி
பறந்து ஆள பிறந்த பறவை நான்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/03/25/
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக