நான் எப்போதும்
ஒரு சிறைக்குள் அகப்படும்
பறவையல்ல!
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
ஆக்ரோஷமாக தாவி
பறந்து ஆள பிறந்த பறவை நான்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/03/25/
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக