நான் எப்போதும்
ஒரு சிறைக்குள் அகப்படும்
பறவையல்ல!
இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
ஆக்ரோஷமாக தாவி
பறந்து ஆள பிறந்த பறவை நான்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/03/25/
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக