ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 2 மார்ச், 2025

அந்த சாம்பலில் கசிகிறது ஒரு உயிர் துளியின் சுவாச காற்று...


அந்த சாம்பலில் கசிகிறது 

ஒரு உயிர் துளியின் சுவாச காற்று 

இங்கே ஜனிப்பது என்பது 

இயல்பான விதியாக 

நடந்து விடுகிறது என்றாலும் 

விடை பெறுதல் என்பதில் தான் 

மூச்சு முட்டி செய்வதறியாது 

திகைத்து திக்கற்ற நிலையில் 

இருக்கிறோம்...

நாம் அனைவரும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/03/25/ஞாயிற்றுக்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...