கரைந்து செல்லும்
அந்த கணங்கள்
என் வாழ்வின் சுவையையும்
சுவைத்து செல்வது தான்
வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான
தருணம் எனக்கு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக