கரைந்து செல்லும்
அந்த கணங்கள்
என் வாழ்வின் சுவையையும்
சுவைத்து செல்வது தான்
வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான
தருணம் எனக்கு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக