இரவின் ரகசியங்கள்
எங்கே பத்திரப்படுத்தப்படுகிறது?
அதன் ஆழ்ந்த அமைதியில்
புதையுண்டு கிடப்பதை தவிர
அதற்கு வேறேது போக்கிடம்?
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவுகவிதை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக