இரவின் ரகசியங்கள்
எங்கே பத்திரப்படுத்தப்படுகிறது?
அதன் ஆழ்ந்த அமைதியில்
புதையுண்டு கிடப்பதை தவிர
அதற்கு வேறேது போக்கிடம்?
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவுகவிதை.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக