கரைந்து செல்லும்
அந்த கணங்கள்
என் வாழ்வின் சுவையையும்
சுவைத்து செல்வது தான்
வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான
தருணம் எனக்கு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக