கரைந்து செல்லும்
அந்த கணங்கள்
என் வாழ்வின் சுவையையும்
சுவைத்து செல்வது தான்
வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான
தருணம் எனக்கு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக