கரைந்து செல்லும்
அந்த கணங்கள்
என் வாழ்வின் சுவையையும்
சுவைத்து செல்வது தான்
வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான
தருணம் எனக்கு...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக