ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 19 டிசம்பர், 2023

என் வாழ்வின் பெரும் சுமை...


எனக்கென்று 

யாரும் இல்லை என்று

நான் எப்போதும் 

கவலைப்பட்டதே இல்லை...

எனக்கென்று யாரோ

இருக்கிறார்கள் என்பது தான்

என் வாழ்வின்

பெரும் சுமையாக எப்போதும்

கருதுகிறேன்...

ஏனெனில் நான் எந்த சுமைகளும்

இல்லாமல் பயணிக்க

இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்பட்டு

இருக்கிறேன்...

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...