இரவின் ரகசியங்கள்
எங்கே பத்திரப்படுத்தப்படுகிறது?
அதன் ஆழ்ந்த அமைதியில்
புதையுண்டு கிடப்பதை தவிர
அதற்கு வேறேது போக்கிடம்?
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவுகவிதை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக