ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 18 டிசம்பர், 2023

பாவம் அவள் என்ன செய்வாள்?

 


உலகம் முழுவதும்

செய்த தவறுகளுக்காக

சாதாரண மக்கள்

இங்கே அடி மேல் அடி வாங்குகிறார்கள்..

ஒரு புண்ணியம் செய்தவர்கள் இருந்தால் கூட போதும்..மழை பொழிய என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்... இங்கே இயல்பான வாழ்க்கையை மொத்த உலகமும் தொலைத்து விட்டு வேறு பாதையில் பயணிப்பதற்கான தண்டனையை நாம் அனைவரும் சேர்ந்து தானே அனுபவிக்க வேண்டும்... உலகம் முழுவதும் இந்த பூமி தாயை கொடுமை மேல் கொடுமை செய்துக் கொண்டே இருந்தால் பாவம் அவள் என்ன செய்வாள்.. ஒரு நாள் சில மணித்துளிகளில் கதறி அழுது புரண்டு விடுகிறாள் பெரும் மழையாக நமது மடியில்...

#இரவுசிந்தனை.

#பெரும்மழை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...