துன்பங்களையும்
அவமானங்களையும்
தனது வாழ்வின்
முன்னேற்றத்திற்கு
உரமாக இட
எவர் முயற்சி
செய்யவில்லையோ
அவரே தற்கொலைக்கு
முயற்சி செய்கிறார்.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக