எனது இருப்பில்
நான் தொலைந்து விட
நினைக்கும் போது
பல மாயதிரைகள்
மறைத்து இருப்பை
சூழ்ந்துக் கொள்ள
துடிக்கும் போது
என் செய்யும்
எனக்காக காத்திருக்கும்
சுயத்தை தாங்கிய
அந்த இருப்பு!
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக