பல சாபங்களில்
தொலைகிறது
வாழ்க்கை!
வரமோ கேட்கிறது
என்னிடம் !
எனது வாய்ப்பு
எப்போது வரும் என்று!
விடை தெரியாத
வரத்தின் கேள்வி
எனக்கும் இருக்கிறது
என்பதை
பாவம் அந்த வரம்
அறிய வாய்ப்பு இல்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக