சம்சாரம் எனும்
வெப்பத்தின்தகிப்பை
ஆனந்தம் என்று
அனுபவிக்கும் ஜீவனே 
நீ ஏன் மாயநதியில்
உன் பிறவிபிணியின்
அழுக்கை 
துடைக்க நினைக்கிறாய்?
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக