சம்சாரம் எனும்
வெப்பத்தின்தகிப்பை
ஆனந்தம் என்று
அனுபவிக்கும் ஜீவனே
நீ ஏன் மாயநதியில்
உன் பிறவிபிணியின்
அழுக்கை
துடைக்க நினைக்கிறாய்?
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக