ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 ஜூலை, 2025

சிறுகதை உலகம்: கட்டெறும்பு கனைக்கிறது..


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வளர்கவி கோவை அவர்களின் அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்ட குடும்ப கதையை வாசித்து இருக்கிறேன்.. வழக்கம் போல தங்களது மேலான பேராதரவு தந்து கருத்துக்களை கதையை கேட்டு விட்டு பதியுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🎉 🎻 ✨.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் நேயர்களே 🎉 🙏 🤝 

https://youtu.be/WhP9qjY-9AM?si=M15iOMtNpRYMmfRm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...