பிரிவதும் சேர்வதும்
இங்கே சிலாகித்து
பேசப்படுகிறது...
இதற்கிடையே
ஒரு மெல்லிய அன்பின்
சிலாகிப்பை...
அந்த இருவரின் ஆழ் மனதில்
அமிழ்ந்து துடிக்கும் வேதனையை...
இங்கே
யார் அறியக் கூடும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 20/11/24/புதன்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக