பிரிவதும் சேர்வதும்
இங்கே சிலாகித்து
பேசப்படுகிறது...
இதற்கிடையே
ஒரு மெல்லிய அன்பின்
சிலாகிப்பை...
அந்த இருவரின் ஆழ் மனதில்
அமிழ்ந்து துடிக்கும் வேதனையை...
இங்கே
யார் அறியக் கூடும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 20/11/24/புதன்கிழமை.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக