ஆயிரம் நதிகள் என்னை சுற்றி
சலனமுற்று அதிக சத்தத்துடன்
ஓடிக் கொண்டே இருந்தாலும்
எந்த ஆராவாரமும் இல்லாமல்
ஆழ்ந்த பேரமைதியோடு
சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும்
அபூர்வ நதி நான்...
#இளையவேணிகிருஷ்ணா...
#நான் நானாக 🔥.
நாள் 20/07/24.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக