ஆயிரம் நதிகள் என்னை சுற்றி
சலனமுற்று அதிக சத்தத்துடன்
ஓடிக் கொண்டே இருந்தாலும்
எந்த ஆராவாரமும் இல்லாமல்
ஆழ்ந்த பேரமைதியோடு
சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும்
அபூர்வ நதி நான்...
#இளையவேணிகிருஷ்ணா...
#நான் நானாக 🔥.
நாள் 20/07/24.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக