ஆயிரம் நதிகள் என்னை சுற்றி
சலனமுற்று அதிக சத்தத்துடன்
ஓடிக் கொண்டே இருந்தாலும்
எந்த ஆராவாரமும் இல்லாமல்
ஆழ்ந்த பேரமைதியோடு
சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும்
அபூர்வ நதி நான்...
#இளையவேணிகிருஷ்ணா...
#நான் நானாக 🔥.
நாள் 20/07/24.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக