பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2024

நான் நானாக...


ஆயிரம் நதிகள் என்னை சுற்றி 

சலனமுற்று அதிக சத்தத்துடன் 

ஓடிக் கொண்டே இருந்தாலும் 

எந்த ஆராவாரமும் இல்லாமல் 

ஆழ்ந்த பேரமைதியோடு

சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும் 

அபூர்வ நதி நான்...

#இளையவேணிகிருஷ்ணா...

#நான் நானாக 🔥.

நாள் 20/07/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக