ஆயிரம் நதிகள் என்னை சுற்றி
சலனமுற்று அதிக சத்தத்துடன்
ஓடிக் கொண்டே இருந்தாலும்
எந்த ஆராவாரமும் இல்லாமல்
ஆழ்ந்த பேரமைதியோடு
சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும்
அபூர்வ நதி நான்...
#இளையவேணிகிருஷ்ணா...
#நான் நானாக 🔥.
நாள் 20/07/24.
இனிமையான இந்த காலைப்பொழுது உங்களுடைய புதிய உற்சாக நிகழ்வுக்கான தொடக்கம் ... இன்பமும் துன்பமும் நம் மனதில் விளைந்த கற்பனை அதை கொஞ்சம் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக