ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 19 ஜூலை, 2024

நான் நானாக...


ஆயிரம் நதிகள் என்னை சுற்றி 

சலனமுற்று அதிக சத்தத்துடன் 

ஓடிக் கொண்டே இருந்தாலும் 

எந்த ஆராவாரமும் இல்லாமல் 

ஆழ்ந்த பேரமைதியோடு

சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும் 

அபூர்வ நதி நான்...

#இளையவேணிகிருஷ்ணா...

#நான் நானாக 🔥.

நாள் 20/07/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...