ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 31 ஜூலை, 2024

வயநாட்டில் இயற்கையின் எச்சம்...




இயற்கை அன்னையின் 
பயங்கர கோபத்தில் 
சிதைந்த வீட்டில் 
சிதையாத எச்சமாக 
ஒரு அன்பான குடும்பம் 
புகைப்பட வடிவில் 
அதே பூமியில் 
பெரும் ஏக்கத்தோடு 
தஞ்சம் அடைகிறது ...
அந்த பூமி மௌனமான 
கண்ணீரோடு 
தாய்மை குணம் மாறாமல் 
அணைத்துக் கொண்டு 
குலுங்கி குலுங்கி அழுவதை 
இங்கே யார் அறியக் கூடும்?

#வயநாடு

#இயற்கையின்கோபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

31/07/24/புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...