ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 12 அக்டோபர், 2022

இரண்டு வித உணர்வுகள்


 வேண்டும் என்பதற்கும் 

வேண்டாம் என்பதற்கும்

ஒரு மெல்லிய கோடு தான்

இடையில் இருக்கிறது..

வேண்டும் என்பதை நீங்கள்

தேர்ந்தெடுத்து விட்டால்

பெரும் சலனம் ஆட்கொள்கிறது

வேண்டாம் என்று விட்டு விட்டால்

பெரும் அமைதி சூழ்கிறது..

இதை உணர்ந்துக் கொண்டு

பயணிக்கும் போது வாழ்வின்

ஆனந்தத்தை சுவைக்க முடிகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...