ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

சற்று முன் தான்..

 

நான் மனிதர்களை தானே

படைத்தேன்..

எங்கே மனிதர்கள் என்று

இறைவன் கேட்கிறார்..

அதற்கு காலம் நீங்கள்

பார்த்துக் கொண்டு

இருப்பது மனிதர்கள் தான்

சற்று கொஞ்ச காலத்திற்கு 

முன்பு தான்

வாழ்வியலின் சிக்கலில்

ரோபோவாக 

மாறி விட்டார்கள் என்றது

மிகவும் நிதானமாக..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...