இருளை வெறுக்காதீர்கள்..
அதோ அங்கே உங்களை
கடந்து செல்லும்
மின்மினி பூச்சை
நீங்கள் மெய் மறந்து
ரசித்து பார்ப்பதற்கு
இருள் காரணம்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக