இருளை வெறுக்காதீர்கள்..
அதோ அங்கே உங்களை
கடந்து செல்லும்
மின்மினி பூச்சை
நீங்கள் மெய் மறந்து
ரசித்து பார்ப்பதற்கு
இருள் காரணம்...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக