நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.
இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி.இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.
அடுத்து 10:00மணி முதல்11:00மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக