நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.
இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி.இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.
அடுத்து 10:00மணி முதல்11:00மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக