ஆராவரித்து ஓடும்
ஆற்றை போல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!
உலக சலசலப்புக்களை
காதில் வாங்காமல்!
உலகம்
கதறி ஓய்ந்து விடும் போது
நானும் பேரமைதிக் கொள்கிறேன்!
சமுத்திரத்தில் சேர்ந்த
நதியை போல!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக