ஆராவரித்து ஓடும்
ஆற்றை போல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!
உலக சலசலப்புக்களை
காதில் வாங்காமல்!
உலகம்
கதறி ஓய்ந்து விடும் போது
நானும் பேரமைதிக் கொள்கிறேன்!
சமுத்திரத்தில் சேர்ந்த
நதியை போல!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக