ஆராவரித்து ஓடும்
ஆற்றை போல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!
உலக சலசலப்புக்களை
காதில் வாங்காமல்!
உலகம்
கதறி ஓய்ந்து விடும் போது
நானும் பேரமைதிக் கொள்கிறேன்!
சமுத்திரத்தில் சேர்ந்த
நதியை போல!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக