ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

உலக சலசலப்புகளை காதில் வாங்காமல்

 


ஆராவரித்து ஓடும்

ஆற்றை போல

ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!

உலக சலசலப்புக்களை

காதில் வாங்காமல்!

உலகம்

கதறி ஓய்ந்து விடும் போது

நானும் பேரமைதிக் கொள்கிறேன்!

சமுத்திரத்தில் சேர்ந்த

நதியை போல!

#இளையவேணிகிருஷ்ணா.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...