ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

உலக சலசலப்புகளை காதில் வாங்காமல்

 


ஆராவரித்து ஓடும்

ஆற்றை போல

ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!

உலக சலசலப்புக்களை

காதில் வாங்காமல்!

உலகம்

கதறி ஓய்ந்து விடும் போது

நானும் பேரமைதிக் கொள்கிறேன்!

சமுத்திரத்தில் சேர்ந்த

நதியை போல!

#இளையவேணிகிருஷ்ணா.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...