தேவையற்ற பெரும் சுமையை
என் தோளில் சுமந்து
செல்கிறேன்
மிகவும் பெருமையாக!
எனக்குள் இருக்கும்
ஆன்மாவோ
எனது செயலை பார்த்து
எனை சிறுமைப்படுத்தி
சிரிக்கிறது
வேடிக்கையாக!
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக