தேவையற்ற பெரும் சுமையை
என் தோளில் சுமந்து
செல்கிறேன்
மிகவும் பெருமையாக!
எனக்குள் இருக்கும்
ஆன்மாவோ
எனது செயலை பார்த்து
எனை சிறுமைப்படுத்தி
சிரிக்கிறது
வேடிக்கையாக!
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக