தேவையற்ற பெரும் சுமையை
என் தோளில் சுமந்து
செல்கிறேன்
மிகவும் பெருமையாக!
எனக்குள் இருக்கும்
ஆன்மாவோ
எனது செயலை பார்த்து
எனை சிறுமைப்படுத்தி
சிரிக்கிறது
வேடிக்கையாக!
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக