தேவையற்ற பெரும் சுமையை
என் தோளில் சுமந்து
செல்கிறேன்
மிகவும் பெருமையாக!
எனக்குள் இருக்கும்
ஆன்மாவோ
எனது செயலை பார்த்து
எனை சிறுமைப்படுத்தி
சிரிக்கிறது
வேடிக்கையாக!
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக