ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 9 மே, 2024

பாடலும் பாடலின் வருடலும்

 


ஊரு சனம் தூங்கிடுச்சி ... பாடல் எஸ்.ஜானகியின் குரலில் கேட்கும் போது எப்போதும் அதை புதிதாக கேட்பது போலவே தோன்றும்.. அதுவும் இந்த இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்கும் போது அதன் மெல்லிய புல்லாங்குழல் இசை மற்றும் தேன் தடவிய குரலில் நமது செவிகளுக்கு மயிலிறகால் வருடுவது போல தோன்றும்... கண்களை மூடி கேட்கும் போது ஏதோவொரு அடர்ந்த காட்டில் நாம் மட்டும் உலாவுவது போல தோன்றும்..விரக தாபத்தில் திளைக்கும் அந்த நாயகியின் அருமையான உணர்வுகளை குரலில் கொண்டு வருவது எல்லாம் வேற லெவல்... இன்றும் என்றும் எப்போதும் இந்த பாடல் ஏதோவொரு மன கிறக்கத்தை நம்மை போன்ற இசை பிரியர்களுக்கு தந்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை 🎻🎻🎻🎻🎻🎻🍁🍁🍁🍁.

#பாடலும் #பாடலின் #வருடலும்.

#இளையவேணிகிருஷ்ணா.

முன்னிரவு 9:59.

நாள் 09/05/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...