இலையுதிர்ந்த மரத்திற்கும்
இங்கே ஒரு ஆறுதல் உண்டு!
சில பறவைகள் தங்கி இளைப்பாறிய
அந்த தருணங்கள் தான் அவை!
#இரவுசிந்தனை.
05/09/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக