இலையுதிர்ந்த மரத்திற்கும்
இங்கே ஒரு ஆறுதல் உண்டு!
சில பறவைகள் தங்கி இளைப்பாறிய
அந்த தருணங்கள் தான் அவை!
#இரவுசிந்தனை.
05/09/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக