இலையுதிர்ந்த மரத்திற்கும்
இங்கே ஒரு ஆறுதல் உண்டு!
சில பறவைகள் தங்கி இளைப்பாறிய
அந்த தருணங்கள் தான் அவை!
#இரவுசிந்தனை.
05/09/2023.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக