இருப்பைப் பற்றி
கவலை இல்லாமல்
பயணிக்கிறது காலம்...
நாம் நமது இருப்பை
நிலைநிறுத்திக் கொள்ள
போராடுகிறோம்
காலத்தோடு..
காலம் புகழ் பெறுகிறது..
நாமோ இருப்பை பற்றிய
கவலையில் கதறி அழுகிறோம்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக