வாழ்க்கை பற்றிய புரிதல்
கவலை இல்லாமல்
பயணிக்கிறது காலம்...
நாம் நமது இருப்பை
நிலைநிறுத்திக் கொள்ள
போராடுகிறோம்
காலத்தோடு..
காலம் புகழ் பெறுகிறது..
நாமோ இருப்பை பற்றிய
கவலையில் கதறி அழுகிறோம்...
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக