ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 2 செப்டம்பர், 2024

சிறுகதை உலகம்

 


ஒரு பனை மரத் தொழிலாளியின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த கதையை கேட்டு பாருங்கள் நேயர்களே...

மேலும் அதை வாசிக்க நீங்கள் சிறுவாணி வாசகர் மையத்தை தொடர்புக் கொள்ளுங்கள் நூலை பெற்றுக் கொள்ள 🙏.

கீழேயுள்ள லிங்கில் வெள்ளி ஓடை கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏.

https://youtu.be/klEQ1HASuMw?si=WE9SsrysSOMAy3UA

2 கருத்துகள்:

  1. வாசிப்பின் வழி எனது கதையை உணர்வுபூர்வமான உயிரோட்டமாக மாற்றியுள்ளார் அன்பு சகோதரி இளையவேனில் கிருஷ்ணா அவர்கள்
    நிறைவான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி... தங்களது கதையை வாசித்ததில் எனக்கும் பெரும் அகம் மகிழ்வு ஏற்பட்டதுங்க ஐயா 🙏. தங்களது தொடர் எழுத்து பணிகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ✨🙏🙏🙏

    பதிலளிநீக்கு

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...